Author: Sundar

நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…

நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…

ஜி-20 மாநாட்டிற்கு வரும் தலைவர்களை அழைத்துச் செல்லும் 450 சிஆர்பிஎப் வீரர்களுக்கு இடது பக்க ஓட்டுநர் இருக்கை கார் ஓட்ட பயிற்சி…

டெல்லியில் வரும் செப்டம்பர் 8 முதல் 10 ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 மாநாடிற்கு தேவையான அனைத்து ஆயத்தங்களையும் மத்திய அரசு செய்து வருகிறது.…

ரூ. 538 கோடி முறைகேடு : ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பையில் நேற்றிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரூ. 538 கோடி மோசடி தொடர்பாக கனரா வங்கி கொடுத்த புகாரின்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…

சிங்கப்பூரின் 9வது அதிபராக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அமோக வெற்றி…

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம்…

ஐ-போன் பயனர்கர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவை வழங்குவதை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு

ஐ-போன் பயனர்கர்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவை வழங்குவதை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு X…

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகம்

புற்றுநோயை குணப்படுத்த 7 நிமிட ஊசி உலகில் முதல்முறையாக இங்கிலாந்தில் அறிமுகமாகிறது. Tecentriq என்ற மருந்து இதுவரை ஐ.வி. மூலம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இனி அதனை…

டெல்லி மெட்ரோ ரயிலில் சிறுமி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாக ஒருவர் கைது…

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரக்ஷாபந்தன் பண்டிகையை ஒட்டியை அடுத்து விடுமுறை தினமான நேற்று…

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்…

செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…

இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்க சீன அதிபர் முடிவு

உலகின் வளர்ந்த மற்றும் வளரும் ஜி-20 நாடுகளின் கூட்டம் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இந்த கூட்டமைப்பின்…