Author: Sundar

ம.பி. முதல்வர் தேர்வில் இழுபறி நீடிப்பு… ஜெ.பி. நட்டாவை அடுத்து பாஜக தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் ?

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆன நிலையில் பாஜக வெற்றிபெற்றுள்ள மூன்று மாநிலங்களிலும் அதன் முதலமைச்சர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி…

பெரும்பாக்கம் : மக்கள் அனைவரும் வெளியேறியதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது

மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதியாக வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் உள்ளது. கடந்த 5 நாட்களில் இங்கிருந்து 25000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் இருந்த அனைவரும்…

வேளச்சேரி பகுதி வெள்ள நீர் கடலுக்கு செல்ல ஈஞ்சம்பாக்கம் அருகே முகத்துவாரம் வேண்டும் : ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. கோரிக்கை வீடியோ

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை பெருவெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகள் இன்னும் முழுமையாக…

உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப்…

திருப்புகழ் குழு அளித்த அறிக்கை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னையை காப்பாற்றியிருக்கலாம்…

சென்னை வெள்ளப் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்த ஆண்டு மே மாதம்…

எல்லை மீறிய காதல் : கராச்சியில் இருந்து கொல்கத்தா வந்த பாகிஸ்தானிய பெண்… இந்திய எல்லையில் ‘தூள்’ பறந்த வரவேற்பு…

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு…

துரைப்பாக்கத்தில் குழந்தையை மீட்ட தலைமை காவலர்… மீட்பு நடவடிக்கையில் முனைப்பு… களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்…

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த மழை கடந்த 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஓய்ந்த போதும் மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் பல பகுதிகளில்…

கட்டணம் செலுத்திய பார்சல் பெட்டி மீது உணவகத்தின் பெயரை போட்ட கோவை உணவகத்திற்கு நுகர்வோர் மன்றம் அபராதம்

நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் பேக்கிங் பொருட்கள் அல்லது கொள்கலனில் லோகோ அல்லது பெயரை பதிவிடும் நடைமுறையை நிறுத்துமாறு நுகர்வோர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது, கட்டணம் செலுத்திய பார்சல் கொள்கலனில்…

மீட்பு பணிகளில் தொய்வு… படகுகளில் மீட்கப்பட பணம் வசூலிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு…

சென்னையில் மழை ஓய்ந்து சுமார் 40 மணி நேரம் ஆனநிலையிலும் சென்னையின் மையப்பகுதியான அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலணி முதல் வேளச்சேரி மற்றும் சென்னையின் புறநகர் பகுதியான பெரும்பாக்கம்…

4 மாவட்ட மாணவர்களுக்கு +1, +2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட்களில் மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்ந்துவரும் நிலையில் இம்மாவட்ட +1, +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு…