Author: mullai ravi

பொங்கலையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னை பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15, 6 மற்றும் 17 தேதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை…

மதுரை உயர்நீதிமன்றம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க மறுப்பு

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். தமிழகம் எங்கும்…

மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்  : மக்கள் பீதி

காபூல் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர் நேற்று மதியம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது அந்த…

 வரும் 22 ஆம் தேதி பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை

லக்னோ வரும் 22 ஆம் தேதி அன்று பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச…

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

இன்று மீண்டும் தூத்துகுடிக்கு வரும் மத்தியக் குழு

தூத்துக்குடி வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழுவினர் இன்று மீண்டும் தூத்துக்குடிக்கு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில்…

601 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 601 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பொங்கலை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

சென்னை பொங்கலை முன்னிட்டு எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்னும் பட்டியல் வெளியாகி உள்ளது. தற்போது திரையரங்குகளை விட ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைக்…

வாரணாசியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இலவச படகு சவாரி

வாரணாசி வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாரணாசியில் இலவச படகு சவாரி நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…