Author: A.T.S Pandian

லதா ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியில் 6 மாதமாக ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை!

நெட்டிசன்: நடிகர் திரு.ரஜினி அவர்களின் மனைவியும், திரு.தனுஷ் அவர்களின் மாமியாருமாகிய லதா அவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக…

மத்திய அரசு மிரட்டுகிறது! அ.தி.மு.க. அலறல்….

சென்னை, மத்திய அரசை எங்களை மிரட்டுகிறது. தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டது ஏன்? பின்னணி தகவல்கள்

சென்னை, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு…

தமிழக நிலவரம்: மோடி – சுப்பிரமணியன் சுவாமி திடீர் ஆலோசனை!

டில்லி, பிரதமர் மோடியுடன் பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னர்…

'பார்க்கிங் சர்டிபிகேட்' இருந்தாதான் வண்டிய பதிவு செய்ய முடியும்! புதிய அதிரடி

டில்லி, நாம் உபயோகப்படுத்தும் வண்டிகள் நிறுத்துவதற்கு போதுமான வசதி இருந்தால்தான் இனிமேல் வாகனங்கள் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவிக்க இருக்கறிது. நம் நாட்டில் பெரும்பாலானவர்கள்…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…

ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழக வீரர் அஸ்வின் தேர்வு!

குவைத், ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சிறந்த ஆட்ட வீரர்களின்…

டெல்லி கவர்னர் நஜீப் திடீர் ராஜினாமா!

டில்லி, தலைநகர் டெல்லி மாநில கவர்னராக இருந்த நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டில்லி மாநில முதல்வராக ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்…

ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரர்கள் அறிவிப்பு!

துபாய்: இந்த ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இந்திய வீரர் விராட்கோலி தேர்வு…

மோடிக்கு துணிச்சல் இருந்தால் வியாபம் ஊழல் விசாரணை நடத்தமுடியுமா? தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி!

சென்னை, மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மத்திய…