Author: Mullai Ravi

மைலாப்பூர் கோவில் சிலை திருட்டு வழக்கு : ஆறு வாரங்களுக்கு டிவிஎஸ் அதிபர் கைது இல்லை

சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசனை இன்னும் 6 வாரங்களுக்குக் கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த…

பாஜகவின் மசோதாவுக்கு ஆதரவாக கட்சியை மீறி வாக்களித்த முலாயம் சிங்

டில்லி சட்டவிரோத செயல்பாடுகள் தடைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாகத் தனது கட்சியை மீறி முலாயம் சிங் யாதவ் வாக்களித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி…

இந்திய கிரிக்கெட் அணி  சீருடையின் புதிய விளம்பரதாரர் யார் தெரியுமா?

டில்லி இந்திய கிரிக்கெட் அணி சீருடையின் விளம்பரதாரர் ஒப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் மாற்றப்பட உள்ளது. சீனாவின் புகழ்பெற்ற மொபைல் நிறுவனமான ஒப்போ கடந்த 2017 முதல் இந்திய…

டில்லி அரசுப் பள்ளிகளில் சிறப்புப் பாடம் எடுக்கப் போகும் சூப்பர் 30 ஆனந்த் குமார்

டில்லி டில்லி அரசுப்பள்ளிகளில் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பாடங்களை சூப்பர் 30 திரைப்பட புகழ் ஆனந்த் குமார் நடத்த உள்ளார். சமீபத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்த…

வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்குவோரை கண்டறியலாம் : ஐஐடி பேராசிரியர்

சென்னை வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்குவோரைக் கண்டறிய வழி உண்டு என ஐஐடி பேராசிரியர் காமகோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் பல பொய்த் தகவல்களும் செய்திகளும்…

ரியல் எஸ்டேட் சட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் இணைப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டில்லி ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற சட்டம் (ரிரா)வின் கீழ் இணைந்துள்ள மாநிலங்கள் குறித்து மத்திய அரசு உச்சநிதிமன்றக்கு தகவல் அளித்துள்ளது. ரிரா என ஆங்கிலத்தில்…

மக்களவை இருக்கை : சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் பாலு அமர்வார்

டில்லி எதிர்க்கட்சியினர் இடங்களில் முதல் வரிசையில் சோனியா காந்திக்கு அருகில் திமுக உறுப்பினர் டி அர் பாலு அமரக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் இடது ஓர…

அம்ரபாலி நிறுவனத்துடன் இணைந்து தோனி நிதி மோசடி செய்தாரா? : புதிய சர்ச்சை

டில்லி அம்ரபாலி நிறுவனம் கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியின் நிறுவனம் மூலம் நிதி மோசடி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி நிறுவனத்தின்…

தமிழகம் : பிடிபடும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுவது ஏன்? – ஒரு ஆய்வு

சென்னை தமிழகத்தில் காவல்துறை பிடிக்கும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக் கொள்வதாகத் தகவல் வருவது வழக்கமாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வன்முறை,…

24 நாட்களில் 3 லட்சம் பேர் பங்கு கொண்ட அமர்நாத் யாத்திரை

ஜம்மு கடந்த 24 நாட்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் இமயமலையில் சுமார் 3888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலையில்…