Author: Mullai Ravi

அமித்ஷாவை சந்திக்க கர்நாடக பாஜக பிரதிநிதிகள் டில்லிக்கு வருகை

டில்லி கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த ஆலோசனைக்காக அமித்ஷாவை சந்திக்க அம்மாநில பாஜக பிரதிநிதிகள் டில்லிக்கு வந்துள்ளனர். கடந்த 23 ஆம் தேதி மஜத –…

மக்களவையில் காங்கிரசை வழி நடத்திய சோனியா காந்தி

டில்லி நேற்றைய மக்களவை கூட்டத்தில் காங்கிரசை சோனியா காந்தி வழி நடத்தி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் காஷ்மீர்…

பெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ நகைகளும் நாணயங்களும்

பிர்பும், மேற்கு வங்கம் மேற்கு வங்க மாநிலத்தில் ஓர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண் வயிற்றில் ஏராளமான நகைகளும் நாணயங்களும் இருந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில்…

கர்நாடக காங்கிரசில் விசுவாசிகளும் வெளி மனிதர்களும் : சூடான விவாதம்

பெங்களூரு நேற்று நடந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கூட்டத்தில் அரசு கலைப்பு குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி…

மணிரத்னம்,  ரேவதி, அபர்ணா சென் உள்ளிட்டோர் அளித்த கூட்டறிக்கை முழு விவரம்

டில்லி மணிரத்னம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென் உள்ளிட்ட 49 கலைஞர்கள் பிரதமருக்கு அளித்துள்ள கூட்டறிக்கையின் முழு விவரம் இதோ கடந்த சில நாட்களாக மீண்டும்…

நாளை பரோல் விடுப்பில் வெளிவரும் நளினி

வேலூர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி நாளை பரோல் விடுப்பில் வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான நளினி…

எங்கள் அரசு கவிழும் என தினமும் பாஜக கூறி வருகிறது : கமல்நாத்

போபால் காங்கிரஸ் அரசு கவிழும் என தினமும் பாஜக கூறி வருவதாக மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கூறி உள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கூட்டணி அரசு…

பாஜகவின் அடுத்த குறி மத்தியப் பிரதேசமா? : பாஜக தலைவர் சூசகம்

போபால் கர்நாடகாவைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக முயலுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி…

ஒரிசா நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் மரணம் ?

பாரத்பூர், ஒரிசா நேற்று நள்ளிரவு ஏற்பட்ட ஒரிசா நிலக்கரி சுரங்க நிலசரிவில் சிக்கி 4 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரிசா மாநிலத்தில் உள்ள பாரத்பூர்…

டில்லி உத்தரவுக்காகக் காத்திருக்கும் எடியூரப்பா

பெங்களூரு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர டில்லியின் உத்தரவுக்காக காத்திருப்பதாக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கர்நாடகா அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில்…