Author: Mullai Ravi

தலைகீழாகத் தேசியக் கொடி ஏற்றம் : கேரள அமைச்சருக்குக் காங்கிரஸ் கண்டனம்

காசர்கோடு கேரள அமைச்சர் அகமது தலைகீழாகத் தேசியக்கொடியை ஏற்றியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்ததால் விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. நேற்று நாடெங்கும் குடியரசு தின விழா கொண்டாட்டம் நட்ந்தது.…

இன்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாடு

டில்லி இன்று இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையே ஆன உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சியாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி கட்ண்டஹ்…

தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய சென்னை மண்டல தலைவர் எஸ் பாலச்சந்திரன்…

நூலக சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் குழு அமைத்த தமிழக அரசு

சென்னை தமிழக அரசு பொது நூலகச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முன்னாள் துணைவேந்தர் எம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்…

மேலக்கொடுமலூர் ஸ்ரீகுமரய்யா கோயில்

மேலக்கொடுமலூர் ஸ்ரீகுமரய்யா கோயில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான். சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்ட போது, அன்னை சக்தியிடமிருந்து வேல் மற்றும்…

தமிழகத்தில் இன்று 29,976 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 26/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 29,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,34,2636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,931 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இரவு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை தமிழக முதல்வர் ஆலொசனை நடத்த உள்ளார். கடந்த 6 ஆம்…

இனி ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் போதே உறுப்பு தானம் செய்யலாம்

டில்லி ஒருவர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பம் அளிக்கும் போதே உறுப்பு தானத்தைத் தேர்வு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்…

கஷ்டபஞ்சன் அனுமன் கோவில். குஜராத்

கஷ்டபஞ்சன் அனுமன் கோவில். குஜராத் அனைவரையும் துன்புறுத்தும் சனிபகவான் பெண் உருவம் எடுத்து அனுமனிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா? அனைவரும் கண்டு பயப்படும் ஒரு கடவுள்…

கழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் எண்ணிக்கையில் 61% குறைந்துள்ளன.

டில்லி கழுதைகள் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை 61% குறைந்துள்ளது. இந்தியாவில் கழுதைகள் பொதி சுமக்க பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு தெருவிலும் அதிக அளவில் காணப்பட்ட…