வெயில் பலி அதிகரிப்பு – பீகாரில் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு
பாட்னா: பீகாரில் இதுவரை வெயிலின் கொடுமைக்கு மொத்தம் 79 பேர் பலியான நிலையில், கயா மாவட்ட நிர்வாகம், பகல் 11 மணிமுதல் 4 மணிவரை மக்கள் வெளியே…
பாட்னா: பீகாரில் இதுவரை வெயிலின் கொடுமைக்கு மொத்தம் 79 பேர் பலியான நிலையில், கயா மாவட்ட நிர்வாகம், பகல் 11 மணிமுதல் 4 மணிவரை மக்கள் வெளியே…
ஐதராபாத்: “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டம் நிறைவேற்றப்படக்கூடியதுதான் என்றும்; ஆனால், சட்ட சபைகளுக்கான ஆயுள் கால அளவை வழங்கும் சட்டப்பிரிவுகளில் திருத்தம் மேற்கொண்டாலொழிய அத்திட்டம்…
பெங்களூரு: ஐ மானிட்டரி அட்வைஸரி (ஐஎம்ஏ) என்ற அமைப்பின் தலைவர் முகமது மன்சூர், வளைகுடாப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டதையடுத்து, அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்று பணம் முதலீடு செய்து…
புதுடெல்லி: உலகிலேயே மீன் உற்பத்தியில் (மீன் பிடித்தல்) இரண்டாம் இடம் வகிக்கும் நாடாக இந்தியா திகழ்வதாக இந்திய மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. அத்துறையின் அறிக்கை கூறுவதாவது; மீன்வளத்துறையின் கணக்கின்படி,…
மாலே: இந்திய – மாலத்தீவு உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. பிரதமர்…
புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜே.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பாரதீய…
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும், வரும் ஜுன் 19ம் தேதி, “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற திட்டத்தை விவாதிக்க வருமாறு அழைப்பு…
அரிஸோனா: மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் ஈடுபட்ட இந்தியப் பெண் ஒருவர், அரிஸோனா பாலைவனத்தில் தனது 6 வயது மகளை பலிகொடுத்துள்ளார். அமெரிக்க எல்லையில் உள்ள…
லண்டன்: உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்துவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் தற்போதைய நிலையில் பெற்றுள்ள புள்ளிகளின் விபரங்களைக் காணலாம். ஜுன் 16ம் தேதியுடன் முடிவடைந்த ஆட்டங்களின்படி;…
புதுடெல்லி: மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டுமென நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. அக்கடிதத்தில்…