Month: January 2024

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

லாகூர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் 8 ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்காக…

அடர் பனியால்  டில்லியில் 24 ரயில்கள் காலதாமதம்

டில்லி டில்லியில் ஏற்பட்டுள்ள அடர் பனியால் 24 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் குளிர் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க் கிழமை அன்று…

இன்று அனுமன் ஜெயந்தி : வெற்றிலை மாலையும் வெண்ணெய்யும்

சென்னை இன்று ஆஞ்சநேயர் பிறந்த நாளை முன்னிட்டு நாடெங்கும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்து புராணத்தின படிமார்கழி அமாவாசை மூலம் நட்சத்திர நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார் எனக்…

தொடர்ந்து 600 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 600 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

அரசின் அறுபடை வீடுகள் இலவச சுற்றுலா : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

சென்னை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆண்டுக்கு ஆயிரம் பேரை முருகன் அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில்…

நடிகர் சுரேஷ் கோபி மகள் திருமணத்துக்காக கேரளா வரும் மோடி

குருவாயூர் பாஜக நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கேரளா வருகிறார்.. கடந்த 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பிரதமர்…

இன்று டில்லியில் அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

டில்லி இன்று அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம்…

அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது வழக்கு

பொம்மிடி தர்மபுரியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிபட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி…

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி, திருச்சி\

அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில், கீழசிந்தாமணி, திருச்சி\ இராமாயணத்தில் சீதையை, இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறைவைத்தான். இது தவறான செயல் என்பதால் இராவணனின் தம்பி…

புவிசார் குறியீடு பெற்ற ஒரிசாவின் ‘சிகப்பெரும்பு சட்னி’ பற்றிய சுவையான தகவல்கள்…

ஒரிசா மாநிலத்தின் மயூரபாஞ் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய ஒருவகை சிகப்பெரும்பு சட்னிக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மயூரபாஞ் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் விரும்பி சாப்பிடும் இந்த…