Month: January 2024

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

இன்று மீண்டும் தூத்துகுடிக்கு வரும் மத்தியக் குழு

தூத்துக்குடி வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழுவினர் இன்று மீண்டும் தூத்துக்குடிக்கு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில்…

601 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 601 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பொங்கலை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

சென்னை பொங்கலை முன்னிட்டு எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்னும் பட்டியல் வெளியாகி உள்ளது. தற்போது திரையரங்குகளை விட ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைக்…

வாரணாசியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இலவச படகு சவாரி

வாரணாசி வரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாரணாசியில் இலவச படகு சவாரி நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி…

நாளை பிரதமர் திறந்து வைக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்

நாசிக் நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”நாளை…

வார ராசிபலன்: 12.1.2024  முதல்  18.1.2024 வரை! ஜோதிடர் வேதாகோபாலன்

மேஷம் இனிய பொங்கல் வாழ்த்துகள். மந்த நிலையில் இருந்துவந்த தொழிலில்கூட, நல்ல மாறுதல்களைக் காணலாம், உற்பத்தியை அதிகரிப்பதற்கு சந்தை நிலவரம் இடம்கொடுக்கும். உங்கள் உத்வேகம் அரசாங்க ஆதரவை…

இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று முதல் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. சென்னையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து…

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி 

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில்…

4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக பள்ளிக்கு தானமாக வழங்கி நெகிழ வைத்த தாய்…

4 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை இறந்து போன மகளின் நினைவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கு தானமாக வழங்கிய தாய் குறித்த செய்தி…