Month: September 2023

பாஜக குறித்து விமர்சிக்க வேண்டாம்! ஜெயக்குமார், சிவிசண்முகம் உள்பட அதிமுகவினருக்கு எடப்பாடி தடை

சென்னை: பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றோர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தோ, பாஜக…

முழு கொள்ளவை எட்டியது சாத்தனூர் அணை: தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ…

திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின் நாள்தோறும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து…

மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் வருமான வரித்துறை சோதனை…! பரபரப்பு…

மேட்டூர்: தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், மேட்டூர் அனல் மின் நிலையத்திலும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும்…

பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியை விமர்சித்ததாக கூறி, தமிழ்நாடு காவல்துறை, பிரபல எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரிமீது வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில், அவர்மீது…

பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல், காமிரா கொண்டு செல்ல தடை!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்குள் மொபைல் போன், காமிரா உள்பட புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனைகளை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது மொபைல்…

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரி சோதனை!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீடு உள்பட தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இது…

துருக்கியின் டிரோன் தாக்குதலால் ஈராக் விமான நிலையத்தில் 6 பேர் மரணம்

அர்பட் ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான்…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ‘இது எங்களுடையது’! சோனியா காந்தி

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற முதல்நாள் சிறப்பு கூட்டத்தொடரில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும்வ கையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக செப்டம்பர் 23ந்தேதி ஆய்வுக்குழு முதல் கூட்டம்! ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

டெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் குழு முதல் கூட்டம் செப்டம்பர் 23ந்தேதி நடைபெறும்…