Month: June 2022

நார்வே செஸ் குரூப் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

நார்வே: நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரணீத்தை…

சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம்

சென்னை: சென்னையில் இன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளை பெறுவதற்காகவும், ஏற்கனவே இருக்கும் குடும்ப அட்டையில் திருத்தம்…

செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருமலை: திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட…

தவறான தகவலை கூறியதற்காக வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறியதற்காக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடந்த பாஜக…

மதுரை – பழனி இடையே நாளை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

மதுரை: மதுரை – பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள…

ஜூன்-11: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 20வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது. ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு…

காத்மண்டு புத்தானிகந்தா கோவில்

நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம், ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயண ஆலயம்…

தமிழ்நாட்டில் இன்று 219 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 129 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 129, செங்கல்பட்டில் 41 திருவள்ளூரில் 11 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா…

சட்டத்தைக் கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை! கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்…

கோயமுத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலத்தை தாங்களே திறக்கப்போவதாக பாஜகவினர் தெரிவித்த நிலையில், சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை என…