நார்வே:
நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.


நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று தோல்வி காணாத பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தாவுக்கு சாம்பியன் பட்டத்துடன் ரூ. 2.59 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.