மதுரை:
துரை – பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை – பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் என்றும். மதுரையில் இருந்து காலை 10.50 மணிக்கும், மறுமார்க்கமாக பழனியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.