எல்லை தாண்டி மீன் பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது
கன்னியாகுமரி இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்…
கன்னியாகுமரி இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்…
டில்லி ஏற்கனவே 156 நாட்டினருக்கு வழங்கி வந்த 5 ஆண்டு இ விசா சேவைகள் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வர 165 நாட்டை…
பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்ததால் இஸ்லாமிய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியத்…
டில்லி ஐந்து மாநில தேர்தல் முடிவுகளையொட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா,…
டில்லி இனி இடம் மாறி செல்வோர் ஆதார் எண்ணை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைத்…
மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம் இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே ஒரு பரிகாரத் திருத்தலம் உள்ளது. இங்கு வழிபாடு செய்தால் ஜாதக ரீதியாக அனைத்துவித சனி…
டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1…
கீவ்: ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம்…
ஜெயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் எம். ராஜா எனும் மோகன் ராஜா. தொடர்ந்து எம். குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும்,…
சென்னை தமிழகத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 36,100 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…