Month: January 2022

2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிப்பு..! 

சென்னை: 2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காமரார் விருது இலக்கிய செல்வர் குமரிஅனந்தனுக்கும், திருவள்ளுவர்…

15/01/2022: சென்னையில் 8,978பேர் உள்பட தமிழ்நாட்டில் இன்று 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக சென்னையில், 8,978 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக ஒமிக்ரான்…

ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன்

ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த…

ஜனவரி 22 வரை தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த தடை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய…

லமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கி தொடர்ந்து 3வது ஆண்டாக முதல் பரிசை தட்டிச்சென்றார்பிரபாகரன்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்று கார் பரிசை தட்டிச் சென்றார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு…

முதல் முறையாக புதிய போர் சீருடையை காட்சிப்படுத்திய இந்திய ராணுவம்

புதுடெல்லி: முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய…

எளிமையாக நடந்த தஞ்சைப் பெரிய கோவில் கோ பூஜை

தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று…

திருச்சி ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி இரு சக்கர வாகனத்தை பரிசாக பெற்றார் யோகேஷ்

திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது. தமிழகம்…

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆண்கள்…

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்  –  அசாம் முதல்வர் அறிவிப்பு

அசாம்: முழுமையாகத் தடுப்பூசி போடாதவர்கள் நாளை முதல் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…