Month: January 2022

பொங்கல் பரிசு கொள்முதல் : எதிர்க்கட்சி தலைவரை விவாதத்துக்கு அழைக்கும் அமைச்சர்

சென்னை எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி தம்முடன் பொங்கல் பரிசு கொள்முதல் குறித்து விவாதத்துக்குத் தயாரா என உணவு அமைச்சர் சக்கரபாணி கேட்டுள்ளார். தமிழக அரசு வழங்கிய பொங்கல்…

 வாராந்திர ராசி பலன்: 21.1.2022 முதல் 27.1.2022 வரை!  வேதாகோபாலன்

மேஷம் இது வெற்றிகரமான வாரம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும்…

ஓபிசிக்கு மருத்துவப் படிப்பில் 27% ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

டில்லி மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டு…

50 வருடங்களுக்கு பிறகு  அணைக்கப்படும் இந்திரா காந்தி ஏற்றிய அமர் ஜவான் ஜோதி

டில்லி டில்லியில் 50 ஆண்டுகளாக எரியும் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா…

தொற்று அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்குத் தனிமை கட்டாயமில்லை : புதிய விதிமுறை

டில்லி தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்குத் தனிமை அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான…

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம்

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே பாற்கடல் கடைந்து அமுதம் எடுப்பதில் போட்டி…

கொரோனா சிகிச்சைக்கான ‘மால்னுபிரவிர்’ மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான மால்னுபிரவிர் மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 ஜெனரிக்-மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி…

அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கியை அபராததுடன் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிளப் வாடகை பாக்கி ரூ.52.25 லட்சத்தை அபராததுடன் செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில்…

20/01/2022: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் சிகிச்சை பெறுவோர் 62,007 பேர்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து…