Month: January 2022

கொரோனா கட்டுப்பாடு : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.33 லட்சம் பேர் பாதிப்பு – 18.75 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,75,533 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,33,533 பேர்…

ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு சமத்துவ சிலை திறக்கும் மோடி

ஐதராபாத் ஐதராபாத் நகரில் வரும் 5 ஆம் தேதி பிரதமர் மோடி ராமானுஜருக்கு 216 அடி உயர்த்தில் சமத்துவ சிலை திறக்க உள்ளார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு…

நான் உத்தரப்பிரதேச முதல்வர் வேட்பாளர் இல்லை : பிரியங்கா காந்தி

டில்லி தாம் உத்தரப்பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் இல்லை என பிரியங்கா காந்தி மறுத்துள்ளார். வரும் பிப்ரவை 10 முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை…

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு : 60.000 காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை இன்று தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு…

வல்லக்கோட்டை முருகன் கோவில்

வல்லக்கோட்டை முருகன் கோவில் வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து…

காங்கிரஸ் கட்சி தலைவர் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் : பிரியங்கா காந்தி பேட்டி

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் உ.பி. மாநில முதல்வர் வேட்பாளருமான பிரியங்கா காந்தியிடம் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக முடியுமா ? என்று…

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டம் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்ட பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து…

22/01/22: தமிழ்நாட்டில் கடந்த 24மணிநேரத்தில் மேலும் 30,744 பேரும், சென்னையில் 6,452 பேரும் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக மேலும், 30,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில், கடந்த 21 நாட்களாக…

மனம் மாறினார் அகிலேஷ் யாதவ்! சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு…

லக்னோ: உ.பி. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிய வந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.…