Month: January 2022

இந்த ஆண்டு கொரோனாவுக்கு முடிவு கட்டலாம் : உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா இந்த ஆண்டுடன் கொரோனாவுக்கு முடிவு கட்டி விடலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அட்னாம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில்…

இந்தியாவுக்கு வருகை தரும் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டுத் தூதர் அறிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே நட்புறவு…

எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர்

எதிரி தொல்லை நீக்கும் சிந்தாமணி விநாயகர் எதிரிகளால் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகிறீர்களா….உங்களுக்குத் தீர்வு அளிக்கக் காத்திருக்கிறார் சிந்தாமணி விநாயகர். சுயம்பு வடிவில் இருக்கும் இவரது கோயில் மகாராஷ்டிரா…

ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியீடு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக…

ஒமிக்ரான் பரவலைச் சோதிக்க புதிய கருவி அறிமுகம்

டில்லி உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரானை கண்டறிய புதிய கருவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பரவல்…

நளினிக்கு மீண்டும் பரோல் நீடிப்பு

சென்னை: நளினிக்கு மீண்டும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில்…

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் 25 ஆண்டுகள் வீண் : உத்தவ் தக்கரே குமுறல்

மும்பை மகாராஷ்டிர மாநில முதல்வரும் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசி உள்ளார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி…

பாகிஸ்தானில் முதல் முறையாகப் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்பு

இஸ்தான்புல் முதல் முறையாகப் பாகிஸ்தான் நாட்டில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவி ஏற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதியாகப் பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல்…

தமிழகத்தில் இன்று 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 24/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,64,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,51,217 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த ப்ராஜெக்ட்… பிப் 14 காதலர் தினத்தில் ரிலீஸ்…

தனுஷிடம் இருந்து பிரியப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து தனது இயக்க பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஸ்ருதிஹாசன் – தனுஷ் முத்தக்காட்சியால் பரபரப்பாக பேசப்பட்ட…