இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா
டில்லி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரிப்பதால்…
டில்லி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரிப்பதால்…
டில்லி இன்று 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவல் நாடெங்கும் கடுமையாக உள்ளது.…
டில்லி ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய உரிமையாளரான டாடா நிறுவன தலைவர் ஏர் இந்தியா ஊழியர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அரசு நிறுவனமான ஏர்…
டில்லி ஏர் இந்தியா நிறுவனப் பொறுப்புக்கள் முழுமையாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடுமையான கடன் சுமையில் சிக்கி தவித்தது.…
டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கட்டுப்பாடுகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக,…
டெல்லி: பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ந்தேதி வரைதான் அவகாசம். அதற்கு மேல் நீட்டிக்கப்படாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார்…
லக்னோ: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 15 வரை பள்ளிகள் மூடப்படும் என மாநிலஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் நகர்ப்புற…
சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளை 75% கட்டண சலுகையுடன் ஏற்றி செல்ல வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை: நீட் விலக்கு மசோதா, இருமொழிக்கொள்கை குறித்த கவர்னர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வாழ்த்து செய்திக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக அறிக்கை…