Month: January 2022

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது. அதன்படி வரும் 8 மற்றும் 9 ஆகிய தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.17 லட்சம் பேர் பாதிப்பு – 15.13 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 15,13,377 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,17,,100 பேர்…

புல்லிபாய் விவகாரத்தில் கைதான நீரஜ் குற்றமர்றவர் : தந்தை உருக்கம்

ஜோர்காத், அசாம் புல்லிபாய் செயலி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நீரஜ் பிஷ்னோய் குற்றமற்றவர் என அவர் தந்தை தெரிவித்துள்ளார். பல பிரபலமான பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோரின் புகைப்படங்களை…

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து! சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த…

திட்டமிட்டபடி இன்று யுபிஎஸ்சி முதன்மை தேர்வுகள் தொடக்கம்

டில்லி ஏற்கனவே திட்டமிட்டபடி யு பி எஸ் சி முதன்மை தேர்வுகள் இன்று தொடங்குகிறது. நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய…

கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைப்பு

சென்னை தமிழகத்தில் கோயில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை பல…

தேர்தல் செலவு உச்சவரம்பு உயர்வு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி தேர்தல்களில் வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பை உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கான…

வார ராசிபலன்: 7.1.2022  முதல் 13.1.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் எந்தெந்த விஷயத்தையெல்லாம் எப்படி எப்படிச் செய்து முடித்து வெற்றி பெற வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் காரியத்தை சாதிப்பீங்க. இந்த வாரம்…

தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது அமைச்சராக பணியாற்றியவர் ஆற்காடு வீராசாமி. இவர் அக்கட்சியின் மூத்த…

ஜனவரி 21 வரை பீகாரில் அனைத்து கல்வி நிலையங்கள் மூடல்

பாட்னா வரும் 21 ஆம் தேதி வரை பீகார் மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல்…