பெண்கள் கையில் நாளைய நீதித்துறை : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு
விழுப்புரம் பெண்கள் கையில் நாளைய நீதித்துறை உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கூறி உள்ளார். நேற்று விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவியருக்குப்…