சென்னை:
ப்பந்ததாரர்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்தால் போதுமானது என்று தமிழக அரசு அரசாணை வெயிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அரசாணையில், பொதுப்பணித் துறையில் ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பதிவை புதுப்பித்து வந்த நிலையில், இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.