Month: December 2021

கொரோனா நோயாளிகளின்  விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை-   மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கொரோனா நோயாளிகளின் விபரங்களை அளிக்கத் தவறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

குறைவாக ஒமைக்ரான் பாதிப்புக்கு  மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை 

லண்டன்: ஒமைக்ரான் பாதிப்பு 70%-க்கும் குறைவாக இருந்தால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 மைனர் மாணவிகள் கைது 

திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…

தமிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா பாதிப்பு : மொத்தம் 27,42,224

சென்னை தமிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,42,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,938 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

பாஜக ராமர் கோவில் நிலத்தில் செய்த மாபெரும் ஊழல் : பிரியங்கா குற்றச்சாட்டு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் நிலத்தில் பாஜக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் சில மாதங்களில்…

திருச்சியில் மார்க்கெட்டில் 7 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின

திருச்சி திருச்சியில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தேநீர்க்கடையில் சிலிண்டர் வெடித்துத் தீப்பிடித்ததில் 7 கடைகள் எரிந்து நாசமாகி உள்ளன. திருச்சியில் பிரபலமான காந்தி அங்காடியைச் சுற்றி…

ஆன்லைன் கல்வி நிறுவனங்களிடம் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி கல்விச் சேவையில் பல முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் பயிற்சி மற்றும் படிப்புகளை வழங்கி வருகின்றன. இதுபோன்ற எட்-டெக் நிறுவனங்கள் பல்வேறு நூதன…

ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானை எதிர்க்கிறது : ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை

லண்டன் ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கிறது என ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான்…

மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் செய்வது தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், மசாஜ் பார்லர்களில் சிசிடிவி பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று…