Month: December 2021

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இன்று 3 மணி வரை வேட்பு மனு தாக்கல்

சென்னை வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது அதிமுக…

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து பேருந்து பயணிகளிடம் விசாரித்த அமைச்சர்

விழுப்புரம் பேருந்து பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விசாரித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் 13 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று…

தமிழ் மொழித் தாளை அரசுப்பணி தேர்வுகளுக்குக் கட்டாயமாக்கி அரசாணை வெளியீடு

சென்னை தமிழ் மொழித் தாளை தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு அதிக அளவில் வெளி மாநிலத்தவர் பங்கேற்று…

ஒமிக்ரான் பரவல் : தமிழக பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டத்தை தவிர்க்க உத்தரவு

சென்னை தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் இறைவணக்க கூட்டம், கலாச்சார நிகழ்ச்சிகளைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ்…

முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா மறைவு

ஐதராபாத் ஆந்திர முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசையா இன்று காலமானார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராகப் பதவியில் இருந்த ஒய் எஸ்…

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை.

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை. சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர்…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 8

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 8 பா. தேவிமயில் குமார் மழைத்துளி மின்னலை முத்தமிட்டவாறே மண்ணுக்கு வருகிறாய் ! துளிகளில் தூளி கட்டி தரை…

நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிப்பு

சென்னை: நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிசம்பர்…

விமான நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : சென்னையில் பரபரப்பு

சென்னை விமான நிலையம் அருகே திடீரென ஒரு கார் சாலையில் தீப்பிடித்து எரிந்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையத்தில் இருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம்…

தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,673 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…