Month: December 2021

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் – வி.கே.சசிகலா உறுதிமொழி

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…

ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: ஒமைக்​ரான் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி

புதுடெல்லி: கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு…

இன்று மாலை மறைந்த பத்திரிகையாளர் வினோத் துவா இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

டில்லி நேற்று மரணமடைந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவின் இறுதி சடங்குகள் இன்று டில்லியில் நடைபெறுகிறது. தனியார் தொலைக்காட்சி ஊடகமான என் டி டி வியில் தொடக்கக்…

ஆம் ஆத்மி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் : ப சிதம்பரம்

டில்லி ஆம் ஆத்மி கட்சி விரைவில் பாஜகவின் பிரதியாக மாறும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ப சிதம்பரம்…

நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தில் 13 பேர் சுட்டுக் கொலை

கொஹிமா நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது. இங்கு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,895 பேர் பாதிப்பு – 12.26 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 12,26,064 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 8,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,895 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,15,436…

சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை

சென்னை: சென்னையில் இன்று தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெய்து வந்த கனமழையின் காரணமாகக் காய்களின் விலை கணிசமாக உயர்ந்தது. அத்துடன்…