Month: October 2021

புரட்டாசி முடிந்ததைக் கொண்டாட காசிமேட்டுக்கு அசைவ பிரியர்கள் படையெடுப்பு

சென்னை சென்ற ஒரு மாதமாக புரட்டாசி விரதம் இருந்த அசைவ பிரியர்கள் இன்று காசிமேட்டுக்கு மீன் வாங்கக் கூட்டமாகச் செல்கின்றனர். பொதுவாகவே ஞாயிறு அன்று விடுமுறை என்பதால்…

டிவிட்டரில் ஆபாச கருத்து பதிவு : பாஜக பிரமுகர் கல்யாண ராமன் கைது

சென்னை டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து ஆபாச பதிவு இட்ட பாஜக பிரமுகர் கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். டிவிட்டரில் பாஜக பிரமுகரான…

கேரளாவில் கனமழை : சபரிமலை கோவிலில் பக்தர்கள் வரத் தடை

சபரிமலை கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்குப் பக்தர்கள் வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.103 ஐ தாண்டியது

சென்னை இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103.01 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.11 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,11,49,386 ஆகி இதுவரை 49,09,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,060 பேர்…

இந்தியாவில் நேற்று 14,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 14,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,66,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,073 அதிகரித்து…

தவளை கோவில், ஓயல், லக்கிம்பூர் கேரி

தவளை கோவில், ஓயல், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மீது நடந்த வன்முறை மற்றும் கொலை சம்பவங்களால் தற்போது பரபரப்பாக பேசப்படும் லக்கிம்பூரி கேரியில் புகழிபெற்ர தவளைக் கோவில்…

ஆறு மாதத்திற்கு முன் இறந்து போனவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அதிசயம்… சான்றிதழை பரலோகம் அனுப்புவது எப்படி ?

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பிரேம் சிங் இறந்து ஆறு மாதம் ஆன நிலையில், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து சமூக…

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் எச்சரித்து விட்டுவிட்டனர். சமத்துவ மக்கள் கட்சியின்…