100கோடி பேருக்கு தடுப்பூசி: காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…
டெல்லி: இந்தியாவில் 100கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்,…