கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது
சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான…
சென்னை: கொடநாடு கொலை: கனகராஜின் சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள காவல்துறை, இது தொடர்பான…
கொல்கத்தா மத்திய அரசு 100 கோடி தடுப்பூசி போட்டதாகப் பாசாங்கு செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…
சென்னை வரும் நவம்பர் 1 முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரயில்களில் பயணிக்க…
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குழந்தையுடன் பெண் ஒருவர் தவறி விழுந்தார். செங்குத்தான மலைப்பாங்கான இடத்தில் சிக்கிக் கொண்ட அந்த தாயையும் குழந்தையையும்…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 6,664 மற்றும் மகாராஷ்டிராவில் 889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
வாஷிங்டன் ஆப்கானிஸ்தான் அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறப்பார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதாக அறிவித்ததில்…
வடகிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவ தளபதி அப்தெல் பத்தாஹ் புர்ஹான் தொலைக்காட்சி…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 290 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 290 பேருக்கு கொரோனா தொற்று…
துபாய் ஐ பி எல் 2022 போட்டிகளில் இரு புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர் ஏலம் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம்…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,112 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,96,328…