Month: October 2021

இந்தியாவில் நேற்று 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,19,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,177 அதிகரித்து…

ஐபிஎல்: இறுதி போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா

ஷார்ஜா: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த…

இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி வெளியீடு

மும்பை: இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது. இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான…

நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்

நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் சரஸ்வதி பூஜை என்பது கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாள் ஆகும்…

இன்று கேரளா மாநிலத்தில் 11,079 மகாராஷ்டிராவில் 2,219 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 11,079 மற்றும் மகாராஷ்டிராவில் 2,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு மட்டுமே மதுபானம் : மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவு

மயிலாடுதுறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே மது பானம் வழங்க மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆயினும்…

ஜெயிலில் இருந்த சவர்க்கருடன் மகாத்மா காந்தி எங்கு ? எப்போது ? எப்படி பேசினார் ? ராஜ்நாத் சிங் பேச்சுக்கு காங் பதிலடி

“மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டதால் தான் வீர் சவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தார்” என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்குப் படுதோல்வி யைப் பரிசாகத் தந்த வாக்காளர்கள்

உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்குப் படுதோல்வி யைப் பரிசாகத் தந்த வாக்காளர்கள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 2 தென் மாவட்டங்களும், 7 வட மாவட்டங்களும் அடக்கம்! இவற்றில், வட…

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காத  வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் ஆறுதல்

சென்னை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாத நிலையில் கட்சித் தலைவர் கமலஹாசன் டிவிட்டரில் ஆறுதல் கூறி உள்ளார்.…

பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

சென்னை தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவை இந்த மாதம்…