Month: July 2021

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.33 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,33,63,109 ஆகி இதுவரை 41,50,632 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,56,554 பேர்…

இந்தியாவில் நேற்று 34,861 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 34,861 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,91,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,861 அதிகரித்து…

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் : இஸ்ரேல் அறிவிப்பு

உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து…

அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி

அறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி கத்தரிச் செடி.(Solanum melongenag). தென்னிந்தியா, இலங்கை உன் தாயகம்! வரலாறு தோன்றுவதற்கு முன்பே வந்து உதித்த பழமைச் செடி நீ!…

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன்…

அனில் அம்பானி உள்ளிட்ட ரபேல் விமான பேர ஊழல் தொடர்புடையவர்களும் பெகாசஸ் மூலம் சிறப்பு கவனிப்பு

ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு. தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு…

மோடி மற்றும் அமித் ஷா-வுக்கு நெருக்கமான அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் பெகாசஸ் பட்டியலில் உள்ளது.

2017 ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, அவருக்கு அடுத்தபடியாக சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பேற்ற அலோக் வர்மா மற்றும் முன்னாள்…

சீனாவில் பெய்து வரும் கன, மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஹெனான்: சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த…

ஜூலை 26 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி – குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத்: ஜூலை 26-ல் இருந்து 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால்…