கொரோனா பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்! மத்தியஅரசு உத்தரவு
டெல்லி: கொரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்’ என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா 2வது…