Month: June 2021

எல் இ சி ஏஜண்டால் வெளிவந்த கும்பமேளா கொரோனா பரிசோதனை ஊழல்

ஹரித்வார் நடந்து முடிந்த கும்பமேளாவில் பல போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டது வெளிவந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை…

திரிபுரா பாஜக எம் எல் ஏக்கள் திருணாமுல் சேர உள்ளதாக வதந்தி : தலைவர்கள் அதிர்ச்சி

அகர்தலா திரிபுரா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருணாமுல் காங்கிரஸில் இணைய உள்ளதாக வதந்தி கிளம்பியதால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று…

இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.77 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,77,87,045 ஆகி இதுவரை 38,37,480 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,566 பேர்…

அறிவோம் தாவரங்களை – கேழ்வரகு 

அறிவோம் தாவரங்களை – கேழ்வரகு கேழ்வரகு (Eleusine coracana) ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா உன் தாயகம்! 4000 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் வந்தடைந்த பசுமைப் பயிர் நீ !…

திருக்கானபேர்.(காளையார் கோயில்)

திருக்கானபேர்.(காளையார் கோயில்) இத்தலத்தில் மற்று எங்கும் இல்லாத வகையில் மூன்று கருவறை உள்ளது. மூன்று கருவறையும் தனித்தனி ஆலயங்களாக உள்ளது. மூன்று கருவறை இறைவருக்கும் மூன்று அம்மன்…

ராகுல் காந்தி ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை ?

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் முதல்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 16 ம் தேதி துவங்கியது. பின்னர், 60 வயதுக்கு…

ரொனால்டோவின் கண்ணசைவில் கவிழ்ந்த கோகோ கோலா… 29350 கோடி ரூபாய் இழப்பு

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற போர்ச்சுகல் அணிக்காக இரண்டு கோல் அடித்தார் ரொனால்டோ. ஹங்கேரிக்கு எதிரான இந்த…

பாகிஸ்தானில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி,…

கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.…