Month: May 2021

விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இல்லை: மருத்துவமனை தகவல்…

சென்னை: தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா…

கொரோனா தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்! அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார், நாடு முழுவதும்…

வாட்ஸ்அப் மூலம் 12-ம் வகுப்புக்கு அலகுத் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்வுதுறை…

சென்னை: பொதுத்தேவை எழுத உள்ள 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.…

‘மலேஷியா டூ அம்னீஷியா’ படத்தின் ட்ரைலர் வெளியீடு….!

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கும் ஒரு திரைப்படம் நேரடியாக ZEE5-ல் வெளியாகிறது. மலேசியா டு அம்னீசியா என பெயரிடப்பட்டுள்ள…

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 டி.எஸ்.பி.க்களுக்கு மீண்டும் பணி ஒதுக்கீடு! டி.ஜி.பி. திரிபாதி

சென்னை: தமிழகத்தில் 8 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். இவர்கள் அனைவரும் தேர்தலின் போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுக்கு மீண்டும்…

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த இரண்டாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

27 நாளில் 14 மாநிலங்களுக்கு 919 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி உதவிய ஒடிசா மாநிலம்….

கொரோனா தொற்று தீவிர பரவல் காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு எழுந்ததால், ஒடிசா மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. அதன்படி…

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த முதல் நடிகை நிதி அகர்வால்….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவி! எடியூரப்பா

பெங்களூரு: கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ. 1250 கோடி நிதி ஒதுக்கி…

பழைய முறையில் பொறியியல் மாணவர்களுக்கு ஜூன் மாதம் மறுதேர்வு….

சென்னை: பழைய முறையில் 3மணி நேரம் நடைபெறும் வகையில் பொறியியல் மாணவர்களுக்கு அடுத்த மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்பேரில், வரும் ஜூன்…