Month: May 2021

8.30 மணி நிலவரம்: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…

சென்னை: தமிழகத்தில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பல இடங்களில் திமுக முன்னிலை பெற்று…

பொல்லார்டால் வென்ற மும்பை – லுங்கி என்கிடியால் தோற்ற சென்னை!

புதுடெல்லி: சென்னைக்கு எதிரானப் போட்டியை, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை. பொல்லார்டு தனிமனிதனாக நின்று, தனது அணியை வெற்றிபெற செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,92,469 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,92,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,459 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,49,656 பேர்…

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 20ந்தேதி வெளியாகும்!

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூன் 20ந்தேதி வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. கொரோனாப தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்இ…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.27 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,27,95,406 ஆகி இதுவரை 31,78,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,95,819 பேர்…

கொரோனாவை வெல்ல தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்

கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், பலதரப்பட்ட மக்கள் பல்வேறு வகையில் இன்னலை சந்திக்க நேரிடுகிறது. எந்த மருத்துவமனையில் இடம் இருக்கிறது உள்ளிட்ட குறைந்த பட்ச தகவல்…

கொளத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி மாற்றம்: தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணி அளவில் அறிவிக்கப்பட்ட தபால் வாக்கும் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக வாக்கு…

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதி ராஜன் திருக்கோயில்

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதி ராஜன் திருக்கோயில் திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதி ராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.…

இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் உள்பட 5மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

சென்னை: நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகளை காண மக்கள் ஆர்வமுடன் இருந்து…