Month: May 2021

உலக சுகாதார நிறுவன ஒப்புதல் பெற்ற எந்த தடுப்பூசியும் இறக்குமதி செய்யlலாம் : அரசு அனுமதி

டில்லி உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாடெங்கும் கொரோனா…

இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்த ராகுல் காந்தி

டில்லி இஸ்லாமிய மக்களுக்குத் தனது ரமலான் வாழ்த்துக்களைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி இஸ்லாமியர்கள்…

ஜப்பான் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்

டோக்கியோ இன்று காலை 5.28 மணிக்கு ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பசுபிக் கடலில் உள்ள…

வார ராசிபலன்: 14.05.2021 முதல் 20.05.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் எதிலும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீங்க.…

இந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,896 பேர் அதிகரித்து மொத்தம் 2,40,46,120 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.18 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,18,19,6445 ஆகி இதுவரை 33,58,172 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,748 பேர்…

இன்று (14-5-2021)அட்சய திருதியை அன்று  என்ன செய்ய வேண்டும்?

இன்று 14-5-2021)அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்? அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடிஸ்ரீமந்நாராயணனின் நாமங்களைச் சொல்லி புதிய செயல்களைத் தொடங்க வேண்டும். குழந்தைகளுக்குக்கல்வி கொடுக்கும்…

உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ்…

ஊரடங்கை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –13/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (13/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 30,621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,99,485…