சென்னை

மிழகத்தில்  இன்றைய (13/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

 

தமிழகத்தில் இன்று 30,621 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,99,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 16,768 பேர் உயிர் இழந்து 12,98,945 பேர் குணம் அடைந்து தற்போது 1,83,772 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,991 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,19,261 பேர் பாதிக்கப்பட்டு 5,556 பேர் உயிர் இழந்து 3,71,136 பேர் குணம் அடைந்து தற்போது 42,579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,07,038 பேர் பாதிக்கப்பட்டு 1,151 பேர் உயிர் இழந்து 90,403 பேர் குணம் அடைந்து தற்போது 14,094 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,05,030 பேர் பாதிக்கப்பட்டு 824 பேர் உயிர் இழந்து 88,935 பேர் குணம் அடைந்து தற்போது 16,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.