Month: March 2021

தனியார் மயமாகும் திருச்சியுடன் சேலம் விமான நிலையமும் இணைப்பு

டில்லி தனியார் மயமாக உள்ள திருச்சி விமான நிலையத்துடன் சேலம் விமான நிலையமும் இணக்கப்படுகிறது. மத்திய அரசு விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கி வருகிறது. அவ்வகையில் கடந்த…

கேரளா : பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பி சி தாமஸ் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது

திருவனந்தபுரம் பாஜக கூட்டணியில் இருந்த பிசி தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சி அதில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் இணைய உள்ளது. கேரள சட்டப்பேரவை தேர்தல்…

5 மாநிலங்களில் இருந்து ரூ.331 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து ரூ.331 கோடி மதிப்பிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா,…

கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது: முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா 2வது அலையை தடுக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கூடாது என்று மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில்…

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார்: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூடி முத்திரையிட்ட உறையில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். முதல்வர்…

கருப்பர் அழைப்பு

கருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 5 ராக்கப்பன் கருப்பர் அழைப்பு மூதாதையர் கூட்டம் தமது கடவுளை தேடி அறிவுடை நம்பியிடம் வந்தார்கள். அறிவுடை நம்பியோ, அதன்…

மதுவிலக்கு, இந்தி திணிப்பு, நீட் தேர்வு, 8வழிச்சாலை, சிஏஏ ரத்து உள்பட பல்வேறு அறிவிப்புகள்: மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியீடு”

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று…

தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை! தேர்தல்ஆணையர் சத்தியபிரதா சாகு…

சென்னை: கொரோனா அதிகரிப்பால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,…

கல்வி நிறுவனங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

டெல்லி: கல்வி நிறுவனங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; நாட்டில் உள்ள உயர்கல்வி…