Month: February 2021

அமைச்சர் மீது வாக்கி டாக்கி ஊழல்: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு..

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் மீது வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதுதொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு…

ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் – அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

பெங்களூரு: ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே…

பாஜகவில் இணைந்தார் ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன்…

சென்னை: முன்னாள் சென்னை மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் நேற்று மாலை பாஜகவில் தன்னை இணைத்துக் கெண்டுள்ளார். அவரது இணைப்பு தொடர்பான போஸ்டரில் ரஜினி…

தமிழக சட்டமன்ற தேர்தல்2021: பிரச்சாரத்தை தொடங்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கி உள்ளார். தேசிய முன்போக்கு…

காஷ்மீரில் எப்போது ‘கருப்பு பனி’ பெய்யுமோ, அப்போது பாஜகவில் சேருகிறேன்! குலாம் நபி ஆசாத்

டெல்லி: காஷ்மீரில் மீண்டும் கருப்பு பனி (உறை பனி) பெய்யும்போது பாஜகவில் சேருகிறேன் என பிரதமர் மோடியின் அழைப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஓய்வுபெற்ற ராஜ்யசபா எதிர்க்கட்சித்…

காஷ்மீரில் தனியாக ஷாப்பிங் சென்று ஏராளமாக வாங்கிக் குவித்த ஜெயலலிதா      

சென்னை கடந்த 1972 ஆம் வருடம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மறைந்த ஜெயலலிதா தனியே சென்று ஷாப்பிங் செய்த நிகழ்வு வைரலாகி வருகிறது. நெட்டிசன் லட்சுமிபிரியா பாகநதி…

10, 12ம்பொதுத்தேர்வு, நீட் தேர்வு பயிற்சி: அரசு ஆசிரியர்களின் திறனை கொச்சைப்படுத்திய அமைச்சர் செங்கோட்டையன்…

ஈரோடு: 10, 12 ஆம்பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகுதான், தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக பெறலாம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தங்களது ஈட்டிய விடுப்பை பணமாக பெறலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு…

கலப்பு திருமண தம்பதிகளின் சாதி சான்றிதழ் விவகாரம்: கருணாநிதி அரசின் அறிவிப்பை மீண்டும் அரசாணையாக வெளியிட்ட எடப்பாடி அரசு……

சென்னை: கலப்பு திருமண தம்பதிகளின் சாதி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட ஆணையை, தற்போது, தமிழக அரசு மீண்டும் அரசாணையாக வெளியிட்டு…

நாடாளுமன்ற மாநிலங்களவை அமர்வு நாளை ரத்து! மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாளை (பிப்.13) மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா்…