300ஐ தாண்டிய இந்திய ஸ்கோர் – ஆட்டமிழந்தார் ஷர்துல் தாகுர்!
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டிய நிலையில், சிறப்பாக ஆடிவந்த ஷர்துல் ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணி…
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டிய நிலையில், சிறப்பாக ஆடிவந்த ஷர்துல் ஆட்டமிழந்துள்ளார். இந்திய அணி…
மும்பை ரிபப்ளிக் டிவி உரிமையாளர் வாட்ஸ்அப் தளத்தில் விவாதித்த போது புல்வாமா தாக்குதல் குறித்த ராணுவ ரகசியங்களை முன்பே கூறி உள்ளது தெரிய வந்துள்ளது. ரிபப்ளிக் டீவி…
மெல்போர்ன்: இந்தியா & ஆஸ்திரேலிய அணிகளின் வலுவற்ற பேட்டிங் வரிசை, தற்போதைய டெஸ்ட் தொடரை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது என்று கருத்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான்…
புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள…
பிரிஸ்பேன்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், அரைசதத்தை நெருங்கிவரும் இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகுர் இருவரும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வருகின்றனர். இருவருமே அரைசதம்…
டில்லி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது…
கராச்சி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க வருகை தந்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்த…
ஈப்போ மலேசியாவில் ஈப்போ நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிக அளவில் முதியோருக்கு ஏற்படுவது யாவரும்…
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், 239 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது இந்திய அணி. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய…
பீகார் தலைநகர் பாட்னாவில், தனியார் விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது இல்லம், முதல்-அமைச்சர்…