Month: November 2020

பென்டகனில் டிரம்ப் செய்துள்ள மாற்றங்கள் – தோல்வியை மறுக்கும் நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா?

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதேவேளையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்துள்ள மாற்றமானது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா? என்ற…

இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களால் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்ய முடியுமா?

மும்பை: கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள Pfizer என்ற தடுப்பு மருந்தை -70 டிகிரியில் வைத்திருந்து அதை விநியோகிக்க வேண்டுமென்ற தேவையானது, பல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை இக்கட்டில் தள்ளியுள்ளது. கொரோனாவுக்காக…

கேரள ஊடகவியலாளர் கைது – குற்றச்சாட்டிற்கு உள்ளான அரசியல்வாதிகளின் இரட்டை நிலை!

புதுடெல்லி: ஊடக சுதந்திரம் குறித்து, அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போட்டு நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மனைவி. உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹத்ராஸ்…

தமிழகம் – கர்நாடகா இடையே 8 மாதத்திற்குப் பிறகு மீண்டும் அரசு பேருந்து போக்குவரத்து

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம் – கர்நாடகா இடையிலான அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…

கொரோனா வைரஸ் தொடர்பான புதிய ஜீன் அமைப்பைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்! – பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவுமா?

தைபே: கோவிட்-19 வைரஸுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸில் மறைந்துள்ள புதிய ஜீனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மறைந்துள்ள ஜீன்தான், கொரோனா வைரஸின் இப்போதைய பாதிப்பூட்டும்…

சென்னையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

சென்னை: சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யானை கவுனியில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை…

ரஷ்யாவில் மேலும் 19,851 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 432 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்றால் மேலும் 19,851 பேர் பாதிக்கப்பட, ஒட்டு மொத்த எண்ணிக்கை 18.36 லட்சத்தை கடந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

உள்நாட்டு விமானங்களில் பயணிகள் இருக்கை 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் தற்போது பயணிகள் இருக்கைகளை 60ல் இருந்து 70 சதவீதமாக நிரப்பலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,732 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,732 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,47,977 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2146 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…