Month: June 2020

சேலம் ஈரடுக்கு மேம்பாலம் பணிகள் நிறைவு: ஜூன் 7ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஜூன் 7ம் தேதி சேலத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க 5 ரோடு மையப்பகுதியாக…

திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கு – மாபெரும் வீழ்ச்சியில் இந்தியாவின் தொழில்துறை!

புதுடெல்லி: திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கால், இந்தியாவின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அகில இந்திய…

புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொறுமை இல்லாததால் நடந்து சென்றனர் : அமித்ஷா

டில்லி புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பொறுமை இல்லாததால் சொந்த ஊருக்கு நடந்து சென்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜகவின் இரண்டாவது கட்ட ஆட்சியின் முதல்…

புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம்: முதலமைச்சர் நாராயணசாமி அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் திருமண விழாவில் 50 பேர் பங்கேற்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஊரடங்கு…

இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை

டெல்லி: இந்திய மகளிர் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளான…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர். மொத்தம்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்1091 பேருக்கு கொரோனா…

பிஎம் கேர்ஸ் நிதி கணக்கு விவரங்களை மும்பை நீதிமன்றத்தில் அளிக்க மோடி அரசு மறுப்பு

நாக்பூர் பி எம் கேர்ஸ் நிதி குறித்த கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் அளிக்கப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு…

நாட்டையே உலுக்கிய ஜெசிகா லால் கொலை வழக்கு: நன்னடத்தை அடிப்படையில் மனு சர்மா விடுதலை

டெல்லி: மாடல் அழகி ஜெசிகா லால் கொலை வழக்கில் 17 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த வந்த மனு சர்மா நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1999ம்…

இந்தியாவில் எந்த அளவுக்குச் சீனப் பொருட்களின் தேவை உள்ளது ?  ஒரு கண்ணோட்டம்  

டில்லி சீனப் பொருட்களின் தேவை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து நாம் இங்குக் காண்போம் உலக நாடுகள் அனைத்திலும் சீனப் பொருட்களின் ஆதிக்கம் அதிக…