சுய பாதுகாப்பு உபகரணங்கள் விஷயத்தில் இந்திய அரசின் மெத்தனம் ஏன்?
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறப்படும் நிலையில், பிபிஇ போன்ற அடிப்படையான விஷயங்களில் இந்திய அரசு நீண்ட…
புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறப்படும் நிலையில், பிபிஇ போன்ற அடிப்படையான விஷயங்களில் இந்திய அரசு நீண்ட…
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது…
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘மாரி 2’ எனும் படத்தில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார்.…
டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து…
சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள…
பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் ஜெர்மனியில்…
அயோத்தி நாட்டையே கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் இன்று ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கி உள்ளது. உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்ததையொட்டி அதன் பணிகள்…
ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும் நாளுக்கு…
டில்லி பிரதமர் மோடியின் செய்கைகள் முகமது பின் துக்ளக் போல் உள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சர்க்கார் தெரிவித்துள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான் ஜவகர் சர்க்கார்…
போபால்: மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், இன்று இரவு பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…