மும்பை ஆரே வனப்பகுதியில் மரம் வெட்டுவதை ஆதரிக்கும் அமைச்சர் !!
லக்னோ மும்பை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். மும்பை நகரில் மெட்ரோ…
லக்னோ மும்பை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். மும்பை நகரில் மெட்ரோ…
டில்லி வயிற்று வலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் நிதி அமைச்சர்…
சென்னை எனது தலைவன் கருணாநிதி இன்னும் இறக்கவில்லை என முகநூலில் முன்னாள் மேயர் சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார். தி மு க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியைக் கட்சியினர்…
லக்னோ பிரபல இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்டோர் மீதான தேச துரோக வழக்குக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி…
சென்னை: பிரதமர் மோடிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதிய பல்துறை பிரமுகர்கள் 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின்…
கொச்சி ஷார்ஜாவில் இருந்து தலையில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சி விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்துள்ளது. அந்த…
புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின்போது பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைப்பதற்கு பொதுமக்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். தலைநகர் டெல்லியில் பசுமைப்…
ஃப்ளாரிடா: பல்வேறு தடங்கல்கள் மற்றும் தாமதத்திற்குப் பிறகு, விண்வெளியில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் முதல் விண்வெளி நடை செயல்பாடு அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.…
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பல்வேறு தொலைக்காட்சி நிலைய அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக…
கொல்கத்தா: கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அனுமான் வேடமிட்டு பாரதீய ஜனதாவுக்காக கடும் பிரச்சாரம் செய்த நிபாஷ் சர்கார் என்பவர் என்ஆர்சி தொடர்பான அச்சத்தால் தற்கொலை…