Month: October 2019

முதல் டெஸ்ட் போட்டி : தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்தியா

விசாகப்பட்டினம் விசாகபடினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. விசாகப்பட்டினத்தில் இன்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட்…

தமிழகத்தில் எம் சாண்ட் மணல் விலையைக் குறைக்க மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை அண்டை மாநிலங்களுக்கு சமமாக எம் சாண்ட் மணல் விலையை தமிழகத்தில் குறைக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானப்…

350 ஆம் டெஸ்ட் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வின் ரவிச்சந்திரன்

விசாகப்பட்டினம் இன்று விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் 350 ஆம் விக்கட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார். இந்தியா…

கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு : வெற்றி சின்னத்தைக் காட்டிய ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர் இரு மாதங்களாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவை தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி…

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் போஸ்டர் : காவல்துறையிடம் புகார்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. தற்போது சென்னை மாநகரில் ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. அதே…

நீதிபதிகள் தேர்வு வயது வரம்பு : தமிழக தேர்வாணயத்துக்கு சென்னை  உயர்நீதிமன்றம் நோட்டிஸ்

சென்னை நீதிபதிகள் தேர்வுக்கான வயது விவகாரம் குறித்து தமிழக தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான TNPSC டி..என்.பி.எஸ்.சி.யால் தமிழக…

தீபாவளி நேரத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி தரும் தென்னக ரயில்வே

சென்னை பராமரிப்பு பணி காரணமாக நெல்லை மற்றும் பொதிகை ரயில்கள் வரும் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 வரை தாம்பரத்தில் இருந்து இயங்க உள்ளது.…

பிரதமர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக புற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை

டில்லி மத்திய சுகாதார அமைச்சகம் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் புற்று நோய் பயனாளிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சென்ற…

பவுலர்கள் அதகளம் – பிரமாண்ட வெற்றியை நோக்கி இந்திய அணி..!

விசாகப்பட்டணம்: இந்திய பவுலர்களின் பிரமாதமானப் பந்துவீச்சால், 94 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி. 395 ரன்கள் என்ற…

ஐ என் எக்ஸ் மீடியா : நான்கு முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை குறித்து 71 முன்னாள் அதிகாரிகள் கவலை

டில்லி ஐ என் எக்ஸ் வழக்கில் நான்கு முன்னாள் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளது குறித்து 71 ஓய்வு பெற்ற அதிகாரிகள் பிரதமரிடம் கவலை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ்…