Month: November 2016

பாலமுரளி கிருஷ்ணா உடல் இன்று தகனம்

சென்னை, நேற்று மரணமடைந்த பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன. 86 வயதான பாலமுரளி கிருஷ்ணா வயோதிகம் காரணமாக,…

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்- பணமாக கிடையாது!

டில்லி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பணமாக கிடையாது வங்கிகள் மூலம்தான் பணம் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பழைய 500…

தன்னிகரற்ற தன்னடக்க ராகம்…

கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் தன் குரல் வளத்தால் தலைமுறை தலைமுறையாய் கோடிக்கணக்கான பேரை, ஆட்டிப்படைத்துவந்த அபூர்வ மனிதர், கர்நாடக சங்கீத இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா.. சிறுவன் முரளிகிருஷ்ணாவுக்கு…

புதிய 3 எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்பு: அ.தி.மு.க. பலம் 136 ஆக உயர்வு

சென்னை, தமிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற…

என் அரசியல் வாழ்வில் இப்படியொரு நெருக்கடியை பார்த்ததில்லை: சந்திரபாபு நாயுடு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட நெருக்கடி 12 நாட்களாகியும் இன்னும் தீரவில்லை. என் அரசியல் வாழ்வில் இப்படிப்பட்ட நெருக்கடியை நான் சந்தித்ததில்லை…

2011 தேர்தல் வழக்கு: நடிகர் வடிவேலுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை, கடந்த 2011ல் நடைபெற்ற தேர்தல் வழக்கில், நேற்று மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் கேள்விக்கு பதில் அளித்தார். சென்னை…

பிரபல திரைப்பட இயக்குநர் மறைவு

பிரபல திரைப்பட இயக்குநர் சுபாஷ் காலமானார். பழம்பெரும் இயக்குநர் கிருஷ்ணன் (கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர்) அவர்களின் மகனான இவர் கலியுகம், உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா,…

இன்று, சத்ய சாய்பாபா பிறந்தநாள்!

இன்று சத்ய சாய்பாபா பிறந்தநாள் சத்ய சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார்…

டில்லி: மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டில்லி, மோடி அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து…

விவசாயிகளுக்கு ரூ.25000 ரொக்கமாக பயிர் கடன்: தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம்…