Tag: WHO

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…

20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும்…

பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: பையுடன் வருபவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில்…

கொரோனா ‘சுனாமி’ ஏற்பட வாய்ப்பு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பிரான்ஸ்,…

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளது.…

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்தனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில், ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் தொற்று…

இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 269 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 236 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27…

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…