கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது: செந்தில் பாலாஜி
சென்னை: கொரோனாதொற்று குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அனுமதித்திருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்…