Tag: vaccine

இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

புதுடெல்லி: இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கைத்…

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர்…

இன்று முதல் இந்தியாவில் 12-14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

டில்லி இன்று முதல் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் வூகான் நகரில் முதலில் கொரோனா…

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் : டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்பதற்காக நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கூறியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி…

ஒரே மாதத்தில் 54% சிறார்களுக்குத் தடுப்பூசி போட்ட மகாராஷ்டிரா

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மாதத்தில் 15-18 வயதுடைய சிறார்கள் 60.7 லட்சம் பேரில் 54% பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது சென்ற மாதம் 3 ஆம் தேதி…

அனைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கும் ஒரே தடுப்பூசி : இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 

டில்லி அனைத்து உருமாறிய கொரோனா வைரஸ்களும் ஒரே தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் ஊகான் நகரில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் முன்பு…

அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் தடுப்பூசி போடாவிட்டால் பணியிடை நீக்கம்

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி போடாத ராணுவ வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவல் உலகம் முழுவதும் நாளுக்கு நால்…

15-18 வயது சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி : மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட 15-18 வயதான சிறார்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க…

15-18 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

டில்லி மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…

15-18 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி புதிய வழிமுறைகள் அறிவிப்பு

டில்லி இன்று 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவல் நாடெங்கும் கடுமையாக உள்ளது.…