Tag: tn assembly

ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை! சபாநாயகர் அப்பாவு…

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து,…

அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்! சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்; நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி: சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பிடுங்கவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்…

அம்பேத்கர் விருது பரிசுதொகை உயர்வு, இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத்தொகை ரூ.1லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், தோடர், இருளர் மேம்பாட் டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும்…

பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை! அமைச்சர் பொன்முடி

சென்னை; பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்ற வருகிறது.…

ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம்! சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை அறிவிப்பு

சென்னை: ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கு…

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி! பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு…

தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை நடைபெறும்

சென்னை தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6 முதல் மே 10 வரை நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்…

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு ஏன் என்பது…

ஆன்லைன் சூதாட்டம்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்….

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த…